Slowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and update
Part6 jk
1. பாகம் - 6
உரிமம ககாண்டாடுகிற ஆளுமம
தமிழாக்கம்: பி.கக. சிவகுமார்
பின்னணி குரல்
டாக்டர். கிரிஜா நரசிம்மன்
1
2. அவர்கள் இருவரும் கதாடர்புமடய, அவர்கள் இருவமரயுகம
பாதிக்கிற பிரச்சிமன என்பதால் மமனவிமயயும் உடன்
அமழத்து வந்ததாகக் கணவர் கூறினார். மமனவி, உருவில்
சிறியவராகவும், பிரகாசமான கண்களுடன்,
உற்சாகமானவராகவும் - ஆனால், அமமதிமயத்
கதாமைத்தவராகவும் - காணப்பட்டார். கணவன், மமனவி
இருவருகம எளிமமயானவர்களாகவும்,
கபடமற்றவர்களாகவும், சிகநகபாவமுள்ளவர்களாகவும்
இருந்தனர். கணவர் ஆங்கிைத்தில் சரளமாக உமரயாடினார்;
மமனவி ஆங்கிைத்மதப் புரிந்து ககாண்டு, சுைபமான
ககள்விகமள ஆங்கிைத்தில் ககட்கும் திறன் கபற்றிருந்தார்.
பின்னணி குரல்
டாக்டர். கிரிஜா நரசிம்மன்
2
3. உமரயாடல் தீவிரமமடந்து, நீண்டு, புரிந்து ககாள்ளச்
சற்றுக் கடினமானகபாகதல்ைாம் மமனவி கணவமர
ஏறிட்டு கநாக்க, அவர் மமனவிக்குத் தன் கமாழியில்
விவரித்துச் கசான்னார். கால் நூற்றாண்டுக்கும் கமைாக
அவர்கள் தம்பதிகளாக இருப்பமதயும், அவர்களுக்குப்
பை குழந்மதகள் இருப்பமதயும் கசான்ன கணவர் அவர்களின் சிக்கல், குழந்மதகளாகைா அல்ைது
குழந்மதகள் பற்றியகதா அல்ை என்றும்,
அவர்களுக்கிமடகயயான மனஸ்தாபமும் வருத்தமும்
தான் என்றும் கசான்னார். மிதமான வருமானம் தரும்
கவமையில் அவர் இருப்பமத விவரித்த கணவர் - இந்த
உைகத்திகை ஒருவர் - அதிலும்
பின்னணி குரல்
டாக்டர். கிரிஜா நரசிம்மன்
3
4. முக்கியமாகத் திருமணமானவர் - அமமதியுடன்
வாழ்வது மிகவும் கடினம் என்றும் கதாடர்ந்தார்.
புைம்பவில்மை என்றும் அதிருப்தியில்
முனகவில்மை என்றும் அவர் கசான்ன கபாதிலும்,
அவர் கசான்னவிதம் அப்படித்தான் இருந்தது. ஒரு
கணவருக்கான கடமமகளிலும் இைக்கணங்களிலும்
அவர் ஒருகபாதும் தவறவில்மை என்றும் - அல்ைது
அப்படி நம்புவதாகவும் - கசான்ன கணவர், அப்படி
இருப்பது சுைபமான காரியம் அல்ை என்றும்
கசான்னார். அவர்களின் பிரச்சிமனமய கநரடியாக
அணுகுவதும், விவரிப்பதும் அவர்களுக்கு
கடினமானதாக இருந்தது.
பின்னணி குரல்
டாக்டர். கிரிஜா நரசிம்மன்
4
5. எனகவ, அவர்கள், அவர்களின் குழந்மதகளின் கல்வி,
கபண்குழந்மதகளின் திருமணம், ககாண்டாட்டங்களில்
வணடித்த பணம், குடும்பத்திகை சமீ பத்தில் நிகழ்ந்த மரணம்
ீ
என்று பைதரப்பட்ட விஷயங்கமளப் கபசினார்கள். தாங்கள்
கசால்லுவமதக் கவனித்துக் ககட்கிற ஒருவரிடம் கபசுவது
நன்றாக இருக்கிறது என்பதாலும், அப்படிக் ககட்கிறவர்
தங்கள் பிரச்சிமனமயப் புரிந்து ககாள்ளவும் கூடும் என்கிற
வாய்ப்பினாலும், மிகவும் கசளகரியமான, சாவதானமான
சூழ்நிமையில் தங்கமள அவர்கள் உணர்ந்தார்கள்.
சிரமங்கமளச் கசவிமடுத்துக் ககட்க யார் அக்கமற
காட்டுகிறார்கள், ஆமசப்படுகிறார்கள்? மற்றவர் சிக்கல்கமள,
நம்முமடய சிக்கல்களும், துன்பங்களுகம நமக்குத் தமைக்கு
கமகை இருக்கும்கபாது, அடுத்தவர்களின் பிரச்சிமனகமளக்
பின்னணி குரல்
நரசிம்மன்
ககட்க நமக்கு கநரம் இல்மை.
டாக்டர். கிரிஜா
5
6. மற்றவர், நம்முமடய பிரச்சிமனகமளக் ககட்பதற்கு,
அவருக்கு நாம் பணம், பிராத்தமன, நம்பிக்மக கபான்ற
'தட்சமண 'களுள் ஒன்மறத் தரகவண்டி இருக்கிறது.
தங்களின் கதாழில் அதுவாக இருப்பதால்,
பிரச்சிமனகளுக்கு ஆறுதலும் வழியும் கசால்லுகிற
கதாழிைிகை இருப்கபார் கபாறுமமயாகக் ககட்கைாம்.
ஆனால், அப்படித் கதாழில்ரீதியானவர்களிடம் கபசுவதால்,
பிரச்சிமனயிைிருந்து நீடித்த விடுதமைகயா, நிம்மதிகயா
கிமடப்பதில்மை. நம்முமடய சுமமகமள எல்ைாம்,
கட்டுப்பாடுகள் இன்றிச் சுதந்திரமாகவும்,
தன்னிச்மசயாகவும், பின்னர் எண்ணி வருந்தாத
மனநிமையுடனும் இறக்கி மவக்ககவ நாம்
விரும்புகிகறாம்.
பின்னணி குரல்
டாக்டர். கிரிஜா நரசிம்மன்
6
7. குற்றங்கமள ஒப்புக் ககாள்வதிலும், பாவமன்னிப்புக்
ககட்பதிலும் கிமடக்கிற புனிதமானது, அவற்மறச்
கசவிமடுத்துக் ககட்கிறவமரப் கபாறுத்தது அல்ை;
தன்னுமடய இதயத்மதத் திறந்து முழுமமயாகக்
ககாட்டுகிறவமரப் கபாறுத்தது. ஒருவர் தன் இதயத்மத
முழுவதும் திறப்பகத முக்கியமானது; அப்படித் திறக்கிற
இதயம், கசவிசாய்த்துக் ககட்க ஒருவமர - அப்படிக்
ககட்கிறவர் பிச்மசக்காரராகக் கூட இருக்கைாம் - நிச்சயம்
கண்டமடந்து, இதயபாரம் இறக்கி சாந்தப்படும். ஒருவர்
தனக்குள்களகய கசய்யும் சுயதரிசன உமரயாடைால்
ஒருகபாதும் இதயத்மதத் திறக்க முடியாது. அத்தமகய
சுயதரிசன உமரயாடல், ஒரு விசாரமான, உமறயிைிடப்பட்ட,
முற்றிலும் பைனற்ற நிகழ்கவயாகும்.
பின்னணி குரல்
டாக்டர். கிரிஜா நரசிம்மன்
7
8. இதயத்மதத் திறக்க - நாம் என்ன கபசுகிகறாம் என்பமத
மட்டும் அல்ைாது, நாம் கதாடர்புமடய ஒவ்கவாரு
தாக்கத்மதயும், ஒவ்கவாரு அமசமவயும் கவனமாகக்
ககட்க கவண்டும். நாம் காது ககாடுத்துக் ககட்கிறவற்மறப்
பற்றி சாத்தியமான, விமளவுகள் கதரிகிற கசயல்கமள
நாம் கசய்யகவா, கசய்ய இயைாமகைா கபாகைாம். அது
முக்கியமல்ை. ஏகனனில், கசால்கிறவர் தன்னுமடய
இதயத்மதத் திறந்து கசால்கிறார் என்கிற அடிப்பமட
உண்மமகய, அதன் நிஜமான விமளவாகும். அப்படிச்
கசவிசாய்த்தல், மனத்தின் அழுக்குகளிைிருந்து நம்
இதயத்மதத் துமவத்துத் தூய்மமயாக்குகிறது. இதயத்தின்
மூைம் நுகராமல், மனத்தின் மூைம் ககட்டல் என்பது
கவறும் வம்பும் வண்கபச்சுகமயாகும்; அது கவறும்
ீ
வைியின், கவதமனயின்,பின்னணி குரல்
மூடத்தனத்தின் கதாடர்ச்சிதான்.
8
டாக்டர். கிரிஜா நரசிம்மன்
9. சாவகாசமாக அவர்களின் பிரச்சிமனக்கு அவர்கள்
வருகிறார்கள். 'எங்களின் சிக்கமைப் பற்றி கபசகவ
நாங்கள் வந்கதாம். நாங்கள் அவநம்பிக்மகயும்,
சந்கதகமும், கபாறாமமயும் ககாண்டவர்களாக
இருக்கிகறாம் - நான் இல்மை, ஆனால் என் மமனவி
அப்படி இருக்கிறார். இப்கபாது இருக்கிற மாதிரி,
கவளிப்பமடயான நம்பிக்மகயின்மமயும் சந்கதகமும்
ககாண்டவராக அவர் முன்னர் இருந்ததில்மை எனினும்,
அத்தமகய முணுமுணுப்பு அவரிடம் எப்கபாதும் இருந்கத
வந்திருக்கிறது. அவர் அப்படி நிமனக்கிற அளவுக்கு நான்
ஒருகபாதும் நடந்து ககாள்ளவில்மை என்றாலும்,
அவநம்பிக்மகயும் சந்கதகமும் ககாள்ள அவர் ஏகதனும்
ஒரு காரணம் கண்டுபிடிக்கிறார். '
பின்னணி குரல்
டாக்டர். கிரிஜா நரசிம்மன்
9
10. அவநம்பிக்மக ககாள்வதற்கும் சந்கதகப்படுவதற்கும்
ஏகதனும் காரணம் இருக்கிறது என்று நீங்கள்
நிமனக்கிறீர்களா ? அவநம்பிக்மகக்கும் சந்கதகத்திற்கும்
தூண்டுதல் உண்டா ? காரணம் கதரிந்துவிட்டால், சந்கதகம்
கபாய் சந்கதாஷமும், அவநம்பிக்மக கபாய் நம்பிக்மகயும்
வந்து விடுமா ? காரணம் கதரிந்த பிறகும் கூட,
நம்பிக்மகயின்மமயும், சந்கதகமும், கபாறாமமயும்
கதாடரகவ கசய்கிறது என்பமத எப்கபாகதனும் நீங்கள்
உணர்ந்திருக்கிறீர்களா? காரணிகமளயும் தூண்டுதல்கமளயும்
கதடாமல், அவநம்பிக்மகமயயும் சந்கதகத்மதயும், அதனால்
பிறக்கிற கபாறாமமமயயும் புரிந்து ககாள்ள நாம்
முயல்கவாம். நீங்கள் கசான்னது கபால், அவநம்பிக்மக
ககாள்ள ஒருவர் எத்தமகய காரணம் கவண்டுமானாலும்
கண்டுபிடிக்கைாம்.
பின்னணி குரல்
டாக்டர். கிரிஜா நரசிம்மன்
10
11. கபாறாமமமயயும் அதனால் பிறக்கிற பமகமயயும் தான்
நாம் புரிந்து ககாள்ள கவண்டுகம தவிர, அமவ
எதன்கபாருட்டு பிறக்கின்றன என்பமத அல்ை
'அவநம்பிக்மகயும் சந்கதகமும் என்னிடம் நிமறய
வருடங்களாககவ இருந்து வருகின்றன. எனக்குத்
திருமணமான புதிதில், கணவமரப் பற்றி ஒன்றும்
கதரியாததால், பிரச்சிமன இல்மை. அப்புறம்
இமவகயல்ைாம் எப்படி வருகின்றன எனபதுதான்
உங்களுக்குத் கதரியுகம. கமதுவாக, ககாஞ்சம்
ககாஞ்சமாக, சமமயைமறயில் புமக விரவுவது கபாை,
அவர் நடத்மத பால் அவநம்பிக்மகயும் சந்கதகமும்
கபாறாமமயும் என்னுள் நுமழந்தன.
பின்னணி குரல்
டாக்டர். கிரிஜா நரசிம்மன்
11
12. ஆமணயும் கபண்மணயும் தாங்கிப் பிடிக்கிற வழிகளில்
ஒன்றுதாகன, சந்கதகமும் கபாறாமமயும். எந்த அளவிற்கு
கமலும் கமலும் கபாறாமமப்படுகிகறாகமா, அந்த அளவிற்கு
கமலும் கமலும் உரிமம ககாண்டாடுகிகறாம். ஒன்மற
உரிமமயினால் 'பற்றி'க் ககாள்ளுதல் நமக்கு மகிழ்ச்சி
தருகிறது. எதுகவான்மறயும் - அது நாய் ஆனாலும் கூட நமக்கு மட்டுகம என்று பிரத்கயகமாக பரிபூரண
உரிமமயாக்கிக் ககாள்வது நமக்கு இதமாகவும், சுகமாகவும்
இருக்கிறது. அந்தப் பரிபூரண உரிமம, நம்மமப் பற்றிகய
நமக்கு ஒரு உறுதியான நிச்சயத்தன்மமமயத் தருகிறது.
ஒன்றிற்கு உரிமமயாளராய் இருப்பது, நம்மம
முக்கியமானவர் ஆக்குகிறது. அந்த முக்கியத்துவத்மதகய
நாம் 'பற்றிக் ககாண்டிருக்கிகறாம்.
பின்னணி குரல்
டாக்டர். கிரிஜா நரசிம்மன்
12
13. ஒரு கபன்சிமைகயா, வட்மடகயா அல்ை, ஒரு
ீ
மனிதமர நாம் உரிமம ககாண்டாடுகிகறாம் என்கிற
நிமனப்பு, நம்மம வைிமமயானவர்களாகவும்,
ஒருவமகயில் திருப்தியுற்றவர்களாகவும் கசய்கிறது.
அவநம்பிக்மகயும் கபாறாமமயும் மற்றவராகைா,
உரிமம ககாண்டாடுகிற கபாருளாகைா வருவது
அல்ை; அது நம்மீ து நமக்குள்ள மதிப்பினாலும்,
முக்கியத்துவத்தினாலுகம வருகிறது.
'ஆனால், எனக்கு நான் முக்கியமில்மை; என்
கணவர்தான் எனக்கு எல்ைாகம. என் குழந்மதகள் கூட
எனக்கு ஒரு கபாருட்கடா, நம்பிக்மககயா இல்மை. '
பின்னணி குரல்
டாக்டர். கிரிஜா நரசிம்மன்
13
14. நாம் எல்கைாருகம ஒரு கபாருமளத்தான் - அந்தப்
கபாருள் பை வடிவமான கபாதும் - 'பற்றிக்
ககாண்டிருக்கிகறாம். நீங்கள் உங்கள் கணவமரப் 'பற்றிக்
ககாண்டிருக்கிறீர்கள்; இன்னும் சிைர் அவர்கள்
குழந்மதகமளப் 'பற்றிக் ககாண்டிருக்கிறார்கள்; அங்ஙனகம,
இன்னும் பிறர், நம்பிக்மககமளப் 'பற்றிக்
ககாண்டிருக்கிறார்கள். ஆனால், எல்கைாருமடய
கநாக்கமும் ஒன்றுதான். நாம் பற்று மவத்திருக்கிற
கபாருள் இன்றி, நாம் நம்பிக்மகயிழந்தும், கதாமைந்தும்
கபாகிகறாம்! இல்மையா ? நாம் தனிமமமயக் கண்டும்,
தனித்திருக்கவும் அஞ்சுகிகறாம். அந்த அச்சம்தான் -
கபாறாமம, கவறுப்பு, வைி, கவதமன எல்ைாம்.
கபாறாமமக்கும் கவறுப்புக்கும் கபரிதாய் ஏதும்
பின்னணி குரல்
கிரிஜா நரசிம்மன்
வித்தியாசம் இல்மை.
டாக்டர்.
14
15. அப்படிகயன்றால், நீங்கள் எப்படி அவநம்பிக்மகயும்
சந்கதகமும் கபாறாமமயும் ககாள்ள இயலும் ? நாம்
கநசிப்பதில்மை; அதுதான், கநசம் என்று நாம் அமழப்பதில்,
இருக்கிற துரதிர்ஷ்டகம. சந்கதாஷத்தின் கபாருட்டும்,
துமணயின் கபாருட்டும், தனிமம என்னும் எண்ணத்மத
விரட்டும் கபாருட்டும், நீங்கள் உங்கள் கணவமரப்
பயன்படுத்திக் ககாள்ளுகிறீர்கள்; அகத காரணங்களுக்காக,
உங்கள் கணவர் உங்கமளப் பயன்படுத்திக் ககாள்ளுகிற
மாதிரி. நீங்கள் அவர்மீ து ஆதிக்கம் கசலுத்தாதமலும், அவமர
மிகவும் 'பற்றா 'மலும் கூட இருக்கைாம். ஆனாலும், உங்கள்
துமணயாக அவர் உங்களுடன் எப்கபாதும் இருக்கிறார். இந்தப்
பரஸ்பர கதமவமயயும், பயன்படுத்திக் ககாள்ளமையுகம நான்
அன்பு என்று அமழக்கிகறாம்.
பின்னணி குரல்
டாக்டர். கிரிஜா நரசிம்மன்
15
16. 'ஓ, இது மிகவும் அச்சமூட்டுகிற பயங்கரமானது. ‘
அது அச்சமூட்டுகிற பயங்கரமானது அல்ை; நாம் அமத
எப்கபாதும் கபாருட்படுத்துவகதா, கூர்ந்து கநாக்குவகதா
இல்மை. அச்சமூட்டுவது, பயங்கரமானது என்று அவற்றிற்கு
கபயர் சூட்டி விட்டு, நாம் விமரவாக விைகிவிடகவ
விரும்புகிகறாம் - நீங்கள் அமதத்தான் கசய்து
ககாண்டிருக்கிறீகள்.
'எனக்குத் கதரிகிறது. நான் அமத கூர்ந்து கநாக்ககவா,
ஆராயகவா விரும்பவில்மை. இப்கபாது இருப்பமதப்
கபாைகவ - அவநம்பிக்மகயுடனும் கபாறாமமயுடனும் -
இந்த வாழ்க்மகமயத் கதாடரகவ விரும்புகிகறன்.
ஏகனனில், வாழ்க்மகயில் என்னால் கவகறமதயும்
பின்னணி குரல்
கதடகவா, நாடிப் கபாககவாகிரிஜா நரசிம்மன் .
இயைாது
டாக்டர்.
16
17. நீங்கள் கவறு ஏகதனும் ஒன்மறப் பார்த்தாகைா, அதனால்
ஈர்க்கப்பட்டாகைா, உங்கள் கணவர் மீ து சந்கதகமும்
அவநம்பிக்மகயும் ககாள்ள மாட்டார்கள்! ககாள்வர்களா?
ீ
ஆனால், உங்கள் கணவமரப் 'பற்றி'க் ககாண்டிருந்தது
கபாை, அந்த மற்கறான்மறப் 'பற்றி'க் ககாண்டுவிடுவர்கள்.
ீ
அதனாகைகய, பின்னர் அந்தப் புதிய கபாருளின் மீ தும்
அவநம்பிக்மகயும் சந்கதகமும் கபாறாமமயும் ககாள்வர்கள்.
ீ
அப்கபாது - நீங்கள் உங்கள் கணவருக்கு மாற்று
கதடுகிறீர்ககள தவிர, கபாறாமமயிைிருந்து விடுதமை கபற
வழி கதடவில்மை. நாம் எல்கைாருகம அப்படித்தான்.
ஒன்மற விட்டு விடும் முன்னர்,
பின்னணி குரல்
டாக்டர். கிரிஜா நரசிம்மன்
17
18. மற்கறான்மற உறுதிப்படுத்திக் ககாள்ள விரும்புகிகறாம்.
நீங்கள் முழுவதும் நிர்ணயமற்றத் தன்மமயுமடயவராய்
இருக்கும்கபாது, அங்கக அவநம்பிக்மககயா
கபாறாமமகயா இல்மை. நிர்ணயமான நிமையிகைகய,
உங்களுக்கக இறுதியாக உரியது என்னும்
நிமையிகைகய, கபாறாமமயும் பமகயும் பிறக்கிறது.
பரிபூரணமான உரிமம என்பது இத்தமகய
நிச்சயத்தன்மமகய ஆகும். ஒன்மற உரிமம ககாள்ள
விரும்புவதும், ககாள்வதுகம கபாறாமமயுமடயவராக
இருத்தல் ஆகும். உரிமமகய கவறுப்மப
உருவாக்குகிறது. நமக்கு உரிமமயானமத, நாம்
உண்மமயிகைகய கவறுக்கிகறாம்; அந்த கவறுப்கப
அவநம்பிக்மக, கபாறாமம ஆகியவற்றால்
கவளிப்படுகிறது.
பின்னணி குரல்
டாக்டர். கிரிஜா நரசிம்மன்
18
19. எங்கக பற்றும் உரிமமயும் இருக்கிறகதா அங்கக அன்பு
இல்மை; ஒன்றின் மீ து உரிமம ககாண்டாடுவது,
அன்பிமன அழிப்பதாகும்.
'எனக்கு புைப்பட ஆரம்பிக்கிறது. நான் எப்கபாதும் என்
கணவமர கநசிக்ககவ இல்மை, அப்படித்தாகன! எனக்கு
புரிய ஆரம்பிக்கிறது. '
அந்த மமனவி தமை குனிந்து அழ ஆரம்பித்தார்.
பின்னணி குரல்
டாக்டர். கிரிஜா நரசிம்மன்
19