இந்திய கல்வி சார்ந்த ஆய்வாளர்கள் அமைப்பின் தமிழாய்வு சங்கம் பன்னாட்டு கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா டிசம்பர் மாதம் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கோயம்புத்தூரில் வைத்து நடைபெற உள்ளது இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்க மற்றும் தமிழாய்வு சங்கம் விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவார்கள் கீழ்கண்ட இணைப்பில் சென்று பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். https://forms.gle/Sr9WefV9pgYABeYZ8